Wednesday, January 1, 2014

புத்தாண்டில் புது வாழ்வு


புத்தாண்டிற்கு புத்துணர்ச்சியைத் தரும் ஐந்து பெண்களின் பெயர்களை மத்தேயு இயேசுவின் பிறப்பின் கதைக்கு ஒட்டிக் குறிப்பிடுகின்றார். அதிலும் குறிப்பாக தவறான/சவால்கள் நிறைந்த‌ கடந்த காலங்களைக் கொண்ட அவர்களை பற்றிக் குறிப்பிடுவதன் மூலம் அவர் வேதாகமத்தின் வேறெந்த வம்ச வரலாற்றிலும் இல்லாத ஒன்றை செய்துள்ளார்.

தாமார்
யூதாவின் மூத்த மகன் ஏரின் விதவையான தாமார், அவனுடைய இரண்டாவது மகன் ஓனானால் ஏமாற்றப்பட்டாள். இரண்டு மகன்களுமே தாமாருக்கு செய்ய வேண்டிய மைகளை நிறைவேற்றாததால், தேவ ஆக்கினையால் தான் மரித்தனர். எனவே யூதாவின் மூன்றாவது மகனான சேலா, கட்டளைபடி தாமாரை மணந்து கொள்ள நிர்பந்தம் இருந்தாலும் அவன் அவளைத் திருமணம் செய்யவில்லை. யூதாவும் இச்சமயத்தில் அவனது மனைவியை இழந்தான். இதைத் தொடர்ந்து நடந்த சில சூழ்ச்சியான சம்பவங்களால், வேசியைத் தேடிச் சென்ற அவன்  அறியாமலே அவன் மருமகளான தாமாரோடு உடலுறவு வைத்தான். அதை தொடர்ந்த சுவாரஸ்யமான திருப்பங்களால் யூதா தன்னால் தான் அவள் மருமகள் கர்ப்பமானாள் என்று அறிந்தான். தன்னுடைய மூன்றாம் மகனை தாமாருக்குத் தராததால் நிகழ்ந்த பாவச் செயலில் அவள் தன்னை விட நீதியுள்ளவள் என்றுக் கூறினான். தாமார் வாரிசு ஒன்றை பெற்று விட வேண்டும் என்று அவள் பார்வைக்கு நல்லகாரியம் போன்றிருந்த ஒரு இலக்கை அடைவதற்காக தேவப் பிரமாணத்தை மீறினாள். கதையின் நல்ல முடிவு என்னவென்றால் தவறை உணர்ந்த யூதா மீண்டும் அத்தவற்றை செய்யவில்லை. தாமாரும் விதவையாக தன் பின்னாட்களில் வாழ்ந்தாள். (ஆதியாகமம் 38)

நம்முடைய கடந்த காலத்தில் எத்தனை மோசமான பாவங்களிலே நாம் சிக்கியிருந்தாலும், அதை உணர்ந்து திரும்ப செய்யாதிருக்கும் போது ஒளிமயமான எதிர்காலம் நமக்குண்டு. விபசாரத்தில் பிடிபட்ட பாவியான ஸ்திரீயிடம் இயேசு சொன்னது என்ன? "இனி பாவஞ்செய்யாதே" என்பதே. தாமாரின் பெயர் இயேசுவின் முன்தோன்றலாகப் பதிவாகியிருப்பது நமக்கு புத்துணர்வைத் தருகின்றதல்லவா?

ராகாப்
ராகாப் எரிகோ பட்டணத்தில் வாழ்ந்த ஒரு வேசியாவாள். ஆனால் அந்நாட்களில் இருந்த உலக நடப்புகளைப் பற்றி அவள் நன்றாக அறிந்திருந்த ஞானி அவள். மோசேயுடன் விடுதலைப் பயணத்தில் வந்து கொண்டிருந்த இஸ்ரவேல் மக்களை அவர்களின் தேவனாகிய கர்த்தர் வழிநடத்திய விதங்களை சரியாக கணித்து வைத்திருந்த அவள் எரிகோவை உளவு பார்க்க வந்தவர்களை சமாதானத்தோடே தன் வீட்டில் ஏற்றுக் கொண்டாள் (எபிரேயர் 11:31). அவளும், அவள் குடும்பத்தினரும் அழியாதிருக்க, இஸ்ரேலிய வேவுகாரர் அவளுக்கு ஒரு வழியைக் கற்றுக் கொடுத்தனர். வேவுகாரரின் தெய்வத்துடைய வல்லமையை அறிந்த அவள் அதற்கு செவிகொடுத்து குடும்பத்தோடு ஆக்கினைக்குத் தப்பித்துக் கொண்டாள். ராகாப் பின்னர் தேவனுக்குப் பயந்த சல்மோனைத் திருமணம் செய்து கொண்டாள். (யோசுவா 2&6)

கடந்த காலத் துன்பங்களில் சிக்கித் தவிக்கும் நமக்கு தப்பும் வழியை ஆண்டவர் நமக்குத் தராமல் இருந்ததில்லை. "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் 10:13). "நானே வழி" என்று சொன்ன அவர் நம்மை நாம் பயப்படும் அழிவுகளினின்று காப்பார். கடவுள் கொடுத்த வழியில் தப்பிச் சென்றதால் தான், ராகாப் இயேசுவின் வம்ச வழியில் இடம் பெற்றாள்.

ரூத்
ஆண்கள் இல்லாமல் மூன்று விதவைகள் மாத்திரம் குடியிருக்கும் ஒரு வீட்டை கடந்த கால பாவ வாழ்க்கையின் விளைவு என்று விமர்சிப்பது எளிது. அதில் ஒருவளான ரூத் வேறு தெய்வ வழிபாட்டின் பின்ணணியத்திலிருந்து வந்திருந்தாலும் இன்னொரு சொந்த மகனைத் தரக்கூடாத அவள் மாமியாரையும், ஆனால் அவள் மூலம் அறிந்து வைத்திருந்த சர்வ வல்ல தேவனையும் விசுவாசத்தோடுப் பற்றிக் கொண்டாள். இந்த வித்தியாசமான, விசுவாசமானமுடிவு தான் ரூத்திற்கு போவாசின் மூலம் மகிழ்ச்சியான எதிர்காலத்தைப் பெற்றுத் தந்தது.

நம்பிக்கை இழந்த நம்முடைய கடந்த கால சம்பவங்களில் நம்பிக்கை ஒளி வீசநம்பிக்கை நாதரான இயேசு கிறிஸ்துவின் மேல் நம் கஷ்டமான சூழலிலும் விசுவாசம் வைக்க வேண்டும். அவர் நம் வாழ்வில் நாம் எதிர்பார்த்திராத புதிய திருப்பு முனைகளை கொண்டு வருவார். ரூத் தாவீது ராஜாவின் பாட்டியானதோடு இயேசுவின் முற்பாட்டியுமானாள்!

பத்சேபாள்
சர்வ வல்லமை படைத்த தாவீது அரசனின் இச்சையால் பாதிக்கப்பட்டவள் தான் பத்சேபாள். இந்த இச்சையின் இம்சையால் தன் அப்பாவியான கணவனை கோரமாக இழந்து தாவீதோடே ஏகோபித்த பாவியானாள். தான் பாவி என்று தாவீது தேவ வார்த்தையால் உணர்த்தப்பட்டான். சங்கீதம் 51 ல் உள்ள பாவ மன்னிப்பின் ஜெபத்தை தாவீது செய்த போது பத்சேபாளும் அவனுடன் முழ்ந்தாளிட்டு அவனுடன் பாவத்தை அறிக்கையிட்டாள் என்றால் அது மிகையாகாது.

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதிமொழிகள் 28:13) என்ற வசனத்தின் பிரகாரம் கடந்த கால பாவ வாழ்க்கையை அறிக்கையிடுகிற யாருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. பத்சேபாளும் இயேசுவின் பாட்டியாகி அவரின் வம்சப் பட்டியலில் இடம் பெற்றாள்.

மரியாள்
திருமணமாகமலே கர்ப்பமான மரியாளை ஒருவருக்கும் தெரியாமலே விவாக ரத்து செய்ய அவள் வருங்கால கணவனான யோசேப்பு முடிவு செய்தான் (மத்தேயு 1:19. இறைவார்த்தைக்கு கீழ்படிந்ததாலே கெட்ட பெயரையும், கர்ப்பத்தோடு ஏளனத்தையும் சுமக்கும் அவல நிலை ஏற்பட்டது. அவள் கர்ப்பமானது பரிசுத்த ஆவியானவரின் வித்தாலே என்றத் தெளிவை அவருடைய தூதன் மூலம் யோசேப்பு பெற்ற பின் அவன் மரியாளுக்கும் அவள் பெற்ற தெய்வக் குழந்தைக்கும் பராமரிப்பும் பாதுகாப்பும் அளித்தான். நிந்தை மொழி பேசும் மக்களிடமிருந்து மரியாளைக் காப்பாற்றினான்.

இறை வார்த்தைக்கு கீழ்படிந்ததால் நிந்தையையும் ஏளனத்தையும் நாம் சுமந்திருக்கலாம். கெட்ட பெயரைப் பெற்றிருக்கலாம். நம்மை உதறித் தள்ள உத்தேசித்தவர்களிடம் கடவுள் யார் மூலமாவது பேசி அவர்கள் மூலமாகவே நமக்கு நல்ல பெயரையும், பாதுகாப்பையும், மகிமையான எதிர் காலத்தையும் ஏற்படுத்தித் தருவார்.

உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Monday, December 23, 2013

A Thought for Christmas : Mary, Why Not a Single Mom?


Few days back when I was thinking of the incarnation story, I thought, “Why didn’t God choose Mary as a single mom?” The practice of single moms which looks fascinating in today’s world would have gained much weight if Mary had been a single mom. And what you do think about homosexual parenting? My mind always traces back to the creation story to look for the creation ideal for anything. We find that a typical family that God planned was "One Adam and One Eve" as parents for children. Any other form of parenting a child is an aberration.

I was surprised and shocked during a recent visit to a Gypsy mission field. I saw two girl children there, both of them bought for a mere Rs. 15,000 and 20, 000 each from ‘someone’. Whether legally right or wrong, these were families in the impoverished Gypsy community (commonly called as Narikuravas or Vagiri)  who valued the worth of a girl child and have bought them from the so-called high caste families, where these girls were unwanted and would have been killed otherwise. I was moved. But these poor families were reminding me of a fact that they were obeying to God’s plan of being parents to a baby who was deprived of one.

Joseph and Mary
God planned a family setting for baby Jesus. He neither wanted Mary to be called as a single mom nor baby Jesus to be called as a fatherless kid. He took effort to prepare the traditionally and culturally bound minds of Mary and Joseph and designed a wonderful family unit. Mary and Joseph raised baby Jesus together. They were together in their flight to Egypt in an emergent situation and suffered the plight of being a migrant family there. Back in Nazareth, they went to temple together, executed their spiritual responsibilities together and were together in a crisis situation when child Jesus was lost. Child Jesus in turn obeyed both parents. Joseph probably did not live long. But Joseph and Mary for sure gave Jesus a happy childhood. How can children have a blessed childhood and not an abusive one?

Encourage Adoption
Children who are a gift from God undergo various forms of extreme abuses like abortion and female infanticide. Satan has been playing havoc from time immemorial to play in the lives of children and parents. King Herod ordering to kill male babies testifies to this fact. We can be agents of God’s love when we show unconditional love towards unwanted babies by making them our own like how Joseph proved to be a foster dad for baby Jesus. We should not deprive a child of a happy parentage by a dad and a mom, unless it is otherwise divinely planned by God like how we find in the adoption stories of Moses and Esther where only the name of a single adoptive parent is given. 

Discourage Divorce
One another extreme abuse to children happens when parents opt to divorce each other. When Joseph tried to divorce Mary, God planned an angel to counsel him and give up his divorce plans. In the Old Testament, we read the story of Gomer, being an unfaithful wife to her husband Hosea, but God asking him to forgive his wife over and over again. God equates Hosea’s unconditional love to Gomer to his love for his children. There was a great rise in the divorce rate in the post-exilic community to the effect that God had to say to them, “I hate divorce.” (Malachi 2:16). 

The Pharisees living in the time of Jesus were so much waiting and wanting Jesus to subscribe to the prevailing rabbinic rule of divorcing their wives for anything and everything (if she burns food by mistake, if the husband finds another woman, more beautiful). When Jesus said it otherwise and finally said, “Let no one separate them, for God has joined them together,” and also that remarriage of divorcees in some situations is equal to adultery, the disciples became upset to the extent they said, “Then, it is better not to marry!” (Read Matthew 19:3-12). Apostle Paul goes a step ahead to counsel us that we should not go to lawsuits for anything (for divorces too), instead choose to remain wronged and cheated. (This counsel came in the context of settling disputes in a Christian background instead of taking them to non-believers who lead lawsuits, where we cause God’s name to be mocked. The passage is found in 1 Corinthians 6:1-11).

Children need parents. Parents need children. The Christmas message from the earthly family of Jesus is to celebrate family as a blessing received from God and not to desecrate it by any ways. Giving Jesus a due place in our hearts this Christmas is to give children and families their due places. Wish you a Happy Christmas!












Friday, November 15, 2013

Being Humble and Strong

Humble in Heart
The angel said to Mary, “You have found favor with God." (Luke 1:30) Why was God favorable with Mary? Her song gives an answer to this. She sang that God has looked with favor on the lowliness of his servant (Luke 1:48). She continued singing that His mercy is for those who fear him from generation to generation (v.50). Mary lived in an insignificant place called Nazareth. She and Joseph were so poor that that they could offer “pigeons” as sacrifice which is a marker indicating a low economic status. In spite of the inadequate backgrounds, Mary knew the history of Israel so well which made her long for a Savior for her nation. She also knew the Scripture thoroughly that she could compose a song, which we sing until today. Mary was a thinker too. Luke says later that she pondered things in her heart. Yes God’s favor is even today upon women and men like Mary who fear the Lord and his words. Humility and the fear of the LORD bring wealth and honor and life. (Proverbs 22:4)

Strong in Head
We also see that Mary took responsibility for herself and her decisions. She lived in a society where women were under father’s care and then under husband’s care like our own Indian society. Here is an unmarried woman who is willing to be pregnant with the seed of the Holy Spirit. She knew that this would bring dishonor to her family and Joseph’s. Any big decision cannot be taken without her father’s and fiancé’s consent. However the angel Gabriel went directly to Mary and gave her God’s proposal for which Mary said, “Here am I, the servant of the Lord; let it be with me according to your word.” (Luke 1:38). Mary was independent in her thinking. God knew that Mary was head-strong and so his favor was upon her.

Together in Task
Joseph needed an angel to understand Mary’s situation. He realised that God was calling him and Mary to a very special ministry that they would be working on together. Though they accepted their tasks independently, they faced the world together, supported each other and served God. Mary’s task was more than to serve her husband’s needs. Joseph’s task was more than to make a living. He took her to Bethlehem, was present during the delivery, and was with Mary and baby Jesus. He took child Jesus and Mary in the darkness of night to Egypt to escape the fury of King Herod. No wonder the Scripture calls Joseph as a “righteous” man, a man who offered to serve God by fathering a child who was not his own. In totality Mary and Joseph were together in their task.

The crux of the story for us is that God respects a woman’s worth and responsibility. A humble person can be a head-strong person. God favors women and men who are both humble and head-strong. More importantly, Mary was a young woman who made a pivotal decision on her own to bring the Savior into the world! Even today God needs people like Mary to carry the gospel for the expansion of his kingdom.

(Adapted from Dr Beulah Wood's writing in the book titled, "How many chappathis do you want?")



Tuesday, October 29, 2013

Good Samaritans in History

The term “Good Samaritan” is generally used even today for those who show love to people in need, even if they are their enemies based on the parable told by Jesus. There are some stories of such people strewn across the Bible and many such have lived through history.

“Good Samaritans” in the Old Testament
I was thrilled to find names of few “Good Samaritans” in the Old Testament in 2 Chronicles 28. In the declining years of the Kingdom of Judah, there was this King named Ahaz.  He did not do what was right in the eyes of the Lord.  He led his people to stray away from worshipping the Lord.  So God handed over wicked Ahaz to enemy kingdoms. Judah was defeated by Israel, her own sister. One Pekah from Israelite side killed a hundred and twenty thousand soldiers of Judah. The Israelites took captive from Judah two hundred thousand wives, sons and daughters and a great deal of plunder to Samaria.

There was this prophet least known to us named Oded in Israel who gave the Word of God at an appropriate time to the army of Israel. He spoke against their intention to make men and women of Judah as slaves and strongly admonished them to send the prisoners back to Jerusalem. There were these four leaders of Ephraim – Azariah, Berekiah, Jehizkiah and Amasa who responded to the prophet, whom I fondly call as the good Samaritans. These men took the prisoners who were naked and clothed them. They provided them with clothes and sandals, food and drink, and healing balm. They put all those who were weak on donkeys.  They then took the wounded and naked prisoners to Jericho, the city they belonged to in Judah and returned back to Samaria.

“Good Samaritans” in the New Testament
Jesus said that being a Good Samaritan is a pre-requisite to inherit eternal life and this story is found in Luke 10:25-37.  Even a Levite or a priest cannot inherit eternal life if they ignore a person in need.  In the rich man and Lazarus story, the former did not inherit eternal life, simply because he did not care for the needy Lazarus like a “Good Samaritan”. James in his epistle tells us about being a “Good Samaritan”: “Suppose you see a brother or sister who needs food or clothing, and you say, "Well, good-bye and God bless you; stay warm and eat well" - but then you don't give that person any food or clothing. What good does that do? So you see, it isn't enough just to have faith. Faith that doesn't show itself by good deeds is no faith at all - it is dead and useless.” (James 2: 15-17, NLT)

“Good Samaritans” through the ages
I would call the righteousness ones standing on the right side of Jesus on the judgement day as “Good Samaritans” who have lived through the ages. They fed the hungry, gave a drink for the thirsty, showed hospitality to a stranger, clothed the naked, cared for the sick, and visited people in prison.  Whatever these people did it the least of the brothers and sisters of God, they were doing it to God himself! And these “Good Samaritans” would inherit eternal life and needless to say that those who ignored needy people would go to eternal hell! (Matthew 25:31-46)

A question for us now is: Am I a “Good Samaritan?” There are so many such needy people we come across every day in our lives.  I pray that I would have the heart, hands and feet of the "Good Samaritan" and not miss any opportunity to help them.

"Do to others as you would have them do to you." - Luke 6:31

Thursday, October 17, 2013

The Power of Forgiveness

One important truth of the Bible is that if we do not forgive our fellow beings, God will not forgive us. Are you aware a story of a slave becoming a soldier for Christ in the New Testament? It is a powerful story on  forgiveness and reconciliation.  There are three main characters in this story that we find in the letter Paul wrote to Philemon.

Onesimus, the wrong doer:
Onesimus was a Phrygian, gentile slave working in the house of Philemon. Philemon, a native of Colossae was a gentile too. Apphia and Archippus mentioned in v.2 could be Philemon’s wife and son, the latter who is praised by Apostle Paul as a fellow soldier. The letter tells us that Onesimus stole some money from his master and ran away. He is also seen as an unprofitable slave to Philemon’s family (v.11). Onesimus was not blessed to have a parent like Jacob who raised Joseph in the fear of the Lord. Joseph as a slave was profitable to his master in Egypt. His Yahwistic upbringing helped him not to sin sexually in a vulnerable situation. Though Onesimus did not have a godly background like Joseph, we still find the love of God towards this run-away gentile, slave and sinner.

Paul, the peace maker:
Onesimus meets Paul in Rome, the city where he ran to, with the stolen money. Paul was in house arrest in Rome because of the gospel. Onesimus heard the gospel and became a child of God. (v.10) He should have also shared his story of how he stole the money. Paul found Onesimus as a profitable young man and wanted to help him get reconciled with his master Philemon. His efforts in doing this is commendable and worth a read.

I appeal to you for my son Onesimus, who became my son while I was in chains. Formerly he was useless to you, but now he has become useful both to you and to me. I am sending him who is my very heart back to you. I would have liked to keep him with me so that he could take your place in helping me while I am in chains for the gospel. But I did not want to do anything without your consent, so that any favor you do will be spontaneous and not forced. Perhaps the reason he was separated from you for a little while was that you might have him back for good no longer as a slave, but better than a slave, as a dear brother. He is very dear to me but even dearer to you, both as a man and as a brother in the Lord. So if you consider me a partner, welcome him as you would welcome me. If he has done you any wrong or owes you anything, charge it to me. I, Paul, am writing this with my own hand. I will pay it back not to mention that you owe me your very self.” (v.10-19, emphasis mine)

The effort of a peace maker can be clearly studied in these statements. No wonder Jesus said, “Blessed are the peacemakers, for they will be called children of God.” (Matthew 5:9). One question to us therefore is: Am I a peace maker? Or a peace breaker?

Philemon, the wronged who did the right:
Philemon and his family became believers because of Paul’s ministry (v.19). His reaction to Paul’s letter was positive. He followed a quote of Paul said to the Corinthians: “Love keeps no record of wrongs.”(1 Corinthians 13:5). Philemon pardoned him and freed him from slavery, and Onesimus returned to his spiritual father, as Paul had requested. Thereafter he faithfully served the Apostle. Jerome and other Church Fathers testify to the fact that he became an ardent preacher of the gospel and later a Bishop. He died as a martyr in the year AD 95. http://magnificat.ca/cal/en/saints/saint_onesimus.html

An unprofitable slave turned to a profitable person. Paul is even persuading Philemon towards a more commendable humanitarian cause of transforming the status of a ‘slave’  to a ‘son’. Such a heartbeat of Paul is also resonant in his letter to the Galatians: “There is no longer Jew or Greek, there is no longer slave or free, there is no longer male and female; for all of you are one in Christ Jesus.” (3:28) Blessings are hindered by bitterness. There is power in forgiveness and reconciliation. Forgiveness is directly connected to the Kingdom of God.

“Your Kingdom come... Forgive us our sins, just as we have forgiven those who have sinned against us.


Thursday, September 26, 2013

பெண்ணே! எழும்பிப் பிரகாசி! (தெபோராளின் வாழ்விலிருந்து ஒரு பிரதிபலிப்பு)

"கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்" (லூக்கா 4:18‍-19)
இயேசுக் கிறிஸ்துவின் இந்த அவருடைய‌ஊழியத்திற்கானஅறிக்கை இன்று பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு சேர பொருந்தும்.

உள்ளிருந்து வந்த ஒடுக்குதல்
ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; (நியாயாதிபதிகள் 4:1-2).(ஜனங்கள்) நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம்  வாசல்வரையும் வந்தது (5:8). தெபோராளின் நாட்களில் உள்ளிருந்த வந்த ஒடுக்குதலின் காரணம் இஸ்ரவேல் மக்களின் பாவமேயாகும்.

“கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.” என்று நாம் அறிவோம் (சங்கீதம் 33:12). விக்கிரக வணக்கத்தை மையமாகக் கொண்டுள்ள நிர்பாக்கியமுள்ள நமது தேசம் சந்திக்கப்பட வேண்டும். எனவே நமது தாயகத்தில் நமது தலையான கடமை ஆண்டவரைப் பற்றி அறியாதோருக்கு அவரை அறிவிப்பதேயாகும்.

வெளியிலிருந்து வந்த ஒடுக்குதல்
தெபோராளின் நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் கானானியப் படையால் ஒடுக்கப்பட்டார்கள். (அதனால்) பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள் (5:6). "இந்தியாவில் என்று  பெண் ஒருத்தி அதன் தெருக்களில் பாதுகாப்போடு நடக்க முடியுமோ அன்று தான் இந்தியா சுதரந்தரமடைந்தாக கருதப்படும்" என்ற காந்தியின் கனவு இன்னும் நனவாகவில்லை. இஸ்ரவேலரிடம் ஒன்றும் இல்லாத நிலையில் அவர்கள் எதிரிகளிடம் 900 இரும்பு இரதங்கள் இருந்தன. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். கர்த்தரின்பதில் என்ன? தெபோராள். ஒரு பெண் நியாயாதிபதி. தலைவி. புரட்சித் தாய்! அவள் சொல்கிறாள்: "தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின." (5:7)

அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்."(17:6) இன்று இந்தியாவில் பெண்களின் நிலை, அன்று நியாயாதிபதிகளின் நாட்களில் நடந்தது போலவே உள்ளது. அநேக பெண்கள் சரீரத்திலும், மனதிலும் சித்ரவதைக்குள்ளாகிறார்கள். பெண்கள் பாலுணர்வு பொம்மைகளாக கருதப்படுகிறார்கள். ஒரு பெண் ஒரே சமயத்தில் பலரால் கற்பழிக்கப்பட்ட பல செய்திகளை நாம் அறிவோம். கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை.

மகளிரின் மாட்சி
தேவையுள்ள சூழ்லிலையிலிருந்த இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்த தெபோராள் எழும்பினாள். பாராக்கையும் இன்னும் எண்ணற்ற வீரரையும் எதிரிகளிடம் போர் தொடுக்க தூண்டினாள். இன்றும் கூட நாம் பெண்களும் ஆண்களுமாகஇணைந்து செயல்பட வேண்டும். சகோதரி, இறைபணியில் உங்களை ஊக்குவிக்கும் ஆண்கள் (தகப்பன்/கணவன்/போதகர் இருப்பாரானால் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். இல்லையென்றால் ஆண்டவர் உங்களுக்கு வழி திறக்க ஜெபியுங்கள். நாம் யோசித்திராத வழிகளை அவர் திறந்து தருவார். நாம் எல்லாரும் கட்டாயமாக செய்யக்கூடிய காரியம் என்னவென்றால் நம் வசம் உள்ள ஆண் பிள்ளைகளை லப்பிதோத்துவைப் போல, பெண்கள் தங்கள் தாலந்துகளையும், வரங்களையும் உபயோகிக்க ஊக்குவிக்கிறவர்களாக‌ வளர்ப்பது ஆகும்.

பெண் ஒருத்தி  இறை வார்த்தையை கேட்டு பிறருக்கு அருள முடியுமா? தெபோராள், மிரியாம், உல்தாள், பிலிப்புவின் குமாரத்திகள், கொரிந்து திருச்சபையில் இருந்த பெண் தீர்க்கர்கள் அப்படிப்பட்டோரே ஆவர்.  அவர்கள் தேசத்திற்கும், சபைக்கும் இறை வார்த்தையை கொண்டு வந்தார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கர்த்தர் சொன்னது: "அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்." (யோவேல் 2:28-29). நாம் தியானிக்கும் இக்கதையில் இஸ்ரவேல் நாடு ஒடுக்கப்படுகையில் அதற்காக கடவுள் அளித்த‌ தீர்வு ஒரு பெண்ணேயாகும். நமது நாட்டிலும் ஒரு பெரிய மாற்றத்தை பெண்கள் கொண்டு வரக் கூடும்.

ஒன்றுமே செய்யாதிருத்தல் பாவமே
போர்க்களத்தில் தெபோரளை சேராமலிருந்த கோத்திரத்தாரை கர்த்தர் சபிக்கிறதை நாம் காண்கிறோம். "மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே." (5:23. தேசத்திற்க்காக ஒன்றும் செய்யாதிருப்பது சாபமே! "நான் என் சகோதரனுக்கு காவலாளியோ?" என்று கேட்ட காயீனைப் போல நாம் இருக்க முடியாது. கர்ததர் நம்மைப் பார்த்து சொல்கின்றார்: "நீ உன் சகோதரிக்கு காவலாளி!" "செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்." என்று தேசத்த்திற்கு தொண்டு புரிந்த மற்றும் ஒருக் கூட்டத்தைப் பற்றி வேதம் சொல்கின்றது (5:18)பல்வேறு தியாகங்கள் புரிந்து சிறப்பாக பணியாற்றி வரும் நம் மிஷனெரி குடும்பங்கள், மற்றும் சுதேஷ ஊழியர்களுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்.

யுத்தம் கர்த்தருடையது
யுத்தம் எப்பொழுதுமே கர்த்தருடையது! நாம் பிரசங்கங்களிலும் ஞாயிறு பள்ளிகளும் அடிக்கடி "செங்கடல்" சம்பவத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். தெபோராளின் நாட்களில் அதேப் போன்ற சம்பவம் நடந்தது பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்? ஏற்கன்வே நலிந்து போன இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தை நோக்கி 900 இரும்பு ரதங்களை ஓட்டிக் கொண்டு எதிரிப் படையினர் வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆனால் எதிரிப் படைத் தலைவனுக்கு ஒரு காரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாளின் யுத்தம் தெபோராளுடையதும் இல்லை, பாராக்குடையதும் இல்லை. அது தேவனுடையது என்று! மட்டுமல்ல எதிர்பாராத சுனாமி ஒன்று வரும் என்று அவன் சிறிதேனும் நினைக்கவில்லை. கீசோன் ஆறு எதிரிப் படைகளை அடித்துச் சென்றது என்று வேதம் சொல்கின்றது (5;21. எதிரி தளபதியை யாகேல் என்னும் பெண்ணின் வீட்டிற்கு செல்ல வைத்து அந்த நாளின் கடைசி வெற்றியையும் ஒரு பெண்ணுக்குத் தர வேண்டும் என்பது இறைத்திட்டமாயிருந்தது.

இறை பெண்களே, சமுதாயத்தை ஆக்கப்பூர்வமாக தாக்கம் செய்யும் பணிக்கு நம் பங்கேற்பையே ஆண்டவர் எதிர்பார்க்கின்றார். தெபோராளைப் போல இறைப்பணிக்கு நாம் நம்மை அர்ப்பணிக்கும் போது அவர் நமக்காக யுத்தம் செய்வார்பெண்ணே, எழும்பு! கர்த்தரை முன் வைத்து செயல்படும் நேரம் இது!



Monday, August 5, 2013

Dealing with Good and Evil

All those who watch movies inherently end up clapping our hands for the hero/heroine who has taken revenge over evil forces.  One difficult teaching of the Bible however is to love enemies and to overcome evil by doing good. Strangely we see in our daily lives the reversal attitude of repaying evil for good happening often. My recent reading of the lives of kings of Judah in the Old Testament, who lived during the fading years of Israel’s monarchy, taught me some valuable lessons. Here is one on Joash, a king of Judah who repaid evil for good (2 Chronicles: chapters 22-24)

Joash was the grandson of Queen Athaliah, daughter of Ahab and Jezebel.  Athaliah was a wicked queen who for her craving for power killed her own grandsons and possible heirs to the throne after the death of her son Ahaziah. Jehosheba, who was the wife of Jehoida, the priest daringly stole Joash the infant son of Ahaziah from the murdering spree of Athaliah. She hid little Joash and his nurse in the temple for six years. Jehoida, the priest then acted wisely and courageously and made Joash king at an appropriate time and murdered wicked Athaliah whe had by then replaced Yahweh and made Baal as God for her nation. The Scripture says, “So all the people of the land rejoiced, and the city was peaceful because Athaliah had been killed.” (2 Chronicles 23:21)

Joash was seven years old when he became king, and he reigned in Jerusalem forty years. He did what was pleasing in the LORD's sight throughout the lifetime of Jehoiada the priest. Jehoida arranged the marriage of Joash. He also helped the young king in his effort  to renovate the Jerusalem temple which was ruined by Athaliah.  Jehoiada then died.  The Scripture says  that, he was buried among the kings in the City of David, because he had done so much good in Israel for God and his Temple (2 Chronicles 24:16). But after his death, the king succumbed to the pressures of the leaders of Israel and went back to worshipping Baal and led the nation to idolatry.  He did not heed to the many prophets God sent to warn him. The climax of his unfaithful act happened when he murdered Zechariah, the son of Jehoida who was trying to warn the nation of their wicked ways. The Scripture puts it like this: That was how King Joash repaid Jehoiada for his love and loyalty – by killing his son. Zechariah's last words as he died were, "May the LORD see what they are doing and hold them accountable!"

At the beginning of the year, the Aramean army marched against Joash. They invaded Judah and Jerusalem and killed all the leaders of the nation. Although the Arameans attacked with only a small army, the LORD helped them conquer the much larger army of Judah. The people of Judah had abandoned the LORD, the God of their ancestors, so judgment was executed against Joash. The Arameans withdrew, leaving Joash severely wounded. But his own officials decided to kill him for murdering the son of Jehoiada the priest. They assassinated him as he lay in bed. Then he was buried in the City of David, but not in the royal cemetery. (2 Chronicles 24: 22-25)

The natural human tendency is to repay evil for evil like what we see in movies. It is also easy to repay good with evil for some reason, like how Joash did. But it is hard to choose to repay evil with good. The Joseph and Jesus model of repaying good for evil needs a divine strength by which we put our trust in a God who is just and simply leave the rest to Him. Sometimes now, if not eternity will reveal this truth, “And we know that in all things God works for the good of those who love him, who have been called according to his purpose.” (Romans 8:28)

Joseph said to his brothers: You intended to harm me, but God intended it for good to accomplish what is now being done, the saving of many lives. So then, don't be afraid. I will provide for you and your children." And he reassured them and spoke kindly to them. (Genesis 50: 20-21

When they hurled their insults at him (Jesus), he did not retaliate; when he suffered, he made no threats. Instead, he entrusted himself to him who judges justly. (1 Peter 2:23)

As children of a God who is just, we are called therefore not to repay good with evil, but repay evil with good.





























.